இந்த கலை ஒரு சராசரி, மனிதன்....கவிதை சேகரிப்பது எழுதுவதும், கவிதை போல வாழ்வதும், எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ்வளவுதான்...இயல்பான வாழ்கை, இனிமையான என்றும் இளமையான நண்பர்கள் இவன் வாழ்கை..இன்னும் சொல்ல போனால்.....கொஞ்சம் குறும்புகள்...உயிர்ரோடு கலந்த நட்பு..உறவோடு கலந்த பாசம்...உடலோடு கலந்த நேசம்...உணர்வோடு கலந்த கவிதைகள்...கொஞ்சம் திமிர்....நிறைய நட்பு...எதிலும் ரசனை நிறைந்த இவன் வாழ்கை....தோல்விகள் துணையோடு இவன் வெற்றி பாதை.... இதோ என் கவிதைகள் உங்களுக்க......
No comments:
Post a Comment